Monday, February 13, 2006

காதல் கடிதம் !!

ம்ம்...ம்ம்ம்...

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச்
செத்துப் போகின்றேன்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணொடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

லலா லாலல லாலா லாலா லாலா லாலலா
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
லாலா லாலா லாலலா லாலா லாலா லாலா
ஓ... வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
ஓ... வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்

Song: kaadhal kadidham theettavae
Voice: unni maenan, S jaanaki
Lyrics: வைரமுத்து
Movie: ஜோடி

Sunday, February 12, 2006

அன்புள்ள மான் விழியே !


அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்ன வென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்
நலம் நலம் தான முல்லை மலரே
சுகம் சுகம் தானா முத்துச்சுடரே
நலம் நலம் தான முல்லை மலரே
சுகம் சுகம் தானா முத்துச்சுடரே
இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்ன வென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

நலம் நலம் தானே நீ இருந்தால்
சுகம் சுகம் தானே நினைவிருந்தால்
நலம் நலம் தானே நீ இருந்தால்
சுகம் சுகம் தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தள்ர்ந்தது நாணம் அல்லவா
வண்ண பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்

Film : குழந்தையும் தெய்வமும்
Song : Anbulla maan
Lyrics : வாலி
Singers : TMS, P Susila
Music : MSV

Thursday, February 09, 2006

so cute !

... sooo cute ....
... aI LuV Uu !!

Wednesday, February 08, 2006

Sorry ! Sorry !

How will you react, if you face the following frequently. !! B(s)ad !! Yes, this is what I got, when I search 'something' in technorati .. ;-

Sorry

We couldn't complete your search because we're experiencing a high volume of requests right now. Please try again in a minute or two. We're working hard to make our search results better. Thanks for your patience.

« Technorati Home